School reopen date
காலாண்டு தேர்வு முடிந்து 01.10.2022 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
அதாவது
தொடக்கப் பள்ளிகளுக்கு 01.10.2022முதல் 12.10.2022 வரையும் விடுமுறை விடப்பட்டு மீண்டும் 13.10.2022 அன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 01.10.2022 முதல் 09.10.2022 வரை விடுமுறை விடப்பட்டு மீண்டும் 10.10.2022 அன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் தலைமையாசிரியர்களுக்கு 10.10.2022 முதல் 12.10.2022 வரை 3 நாள்கள் எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற உள்ளது.
எனவே தொடக்கப் பள்ளிகளுக்கு 3 நாள்கள் கூடுதலாக விடுமுறை விடப்படுகிறது.
கருத்துகள் இல்லை
இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு எனது நன்றி.